போலீசார் வாகன தணிக்கையின் போது சிக்கினர் தொடர் சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட 2 பேர் கைது - 20 பவுன் தங்க நகை பறிமுதல்

போலீசார் வாகன தணிக்கையின் போது சிக்கினர் தொடர் சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட 2 பேர் கைது - 20 பவுன் தங்க நகை பறிமுதல்

திருவள்ளூர் அருகே தொடர் சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட 2 பேர் போலீசாரின் வாகன தணிக்கையின் போது சிக்கினர்.
27 Sep 2022 9:18 AM GMT