ஆலந்தூரில் ரூ.150 கோடி அரசு நிலம் மீட்பு - 20 கடைகளுக்கு சீல்

ஆலந்தூரில் ரூ.150 கோடி அரசு நிலம் மீட்பு - 20 கடைகளுக்கு 'சீல்'

ஆலந்தூரில் ரூ.150 கோடி மதிப்புள்ள அரசு நிலத்தை மீட்ட வருவாய்த்துறை அதிகாரிகள், ஆக்கிரமித்து கட்டி இருந்த 20 கடைகளுக்கு ‘சீல்’ வைத்தனர்.
26 Sep 2023 1:58 AM GMT