20 உடும்புகள் பறிமுதல்; 2 பேர் கைது

20 உடும்புகள் பறிமுதல்; 2 பேர் கைது

அறந்தாங்கியில் இருந்து திருச்சிக்கு கடத்த முயன்ற 20 உடும்புகளை தனிப்படை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 2 பேரை கைது செய்தனர்.
25 Sept 2022 5:16 PM