3-வது வழித்தடத்தில் உள்ள நேருநகர்- சிப்காட் இடையே 2027-ம் ஆண்டுக்குள் மெட்ரோ ரெயில் சேவை

3-வது வழித்தடத்தில் உள்ள நேருநகர்- சிப்காட் இடையே 2027-ம் ஆண்டுக்குள் மெட்ரோ ரெயில் சேவை

3-வது வழித்தடத்தில் உள்ள நேரு நகர்- சிப்காட் இடையே 2027-ம் ஆண்டுக்குள் மெட்ரோ ரெயில் சேவை இயக்கப்படும் என்றும், இது ஐ.டி. நிறுவனங்களை சேர்ந்த ஊழியர்களுக்கு பலன் கொடுக்கும் என்றும் மெட்ரோ ரெயில் நிறுவனம் தெரிவித்து உள்ளது.
31 May 2023 6:51 AM GMT