22 ஆயிரம் பேர் முன்பதிவு; சிக்கமகளூருவில் 17-ந் தேதி மாபெரும் யோகா நிகழ்ச்சி

22 ஆயிரம் பேர் முன்பதிவு; சிக்கமகளூருவில் 17-ந் தேதி மாபெரும் யோகா நிகழ்ச்சி

சிக்கமகளூருவில் வருகிற 17-ந் தேதி மாபெரும் யோகா நிகழ்ச்சி நடக்கிறது. இதில் பங்கேற்று யோகா பயிற்சி செய்ய இதுவரை 22 ஆயிரம் பேர் முன்பதிவு செய்திருப்பதாக மாவட்ட கலெக்டர் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
7 Sep 2022 2:52 PM GMT