17,250 ஏக்கரில் கோடை நெல் நடவு

17,250 ஏக்கரில் கோடை நெல் நடவு

தஞ்சை மாவட்டத்தில் இதுவரை 17,250 ஏக்கரில் கோடை நெல் சாகுபடி நடைபெற்றுள்ளது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 3 ஆயிரம் ஏக்கர் வரை கூடுதலாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
21 March 2023 8:03 PM