2-ம் வகுப்பு மாணவனை தாக்கிய ஆசிரியை: நடவடிக்கை எடுக்கக்கோரி போலீசில் புகார்

2-ம் வகுப்பு மாணவனை தாக்கிய ஆசிரியை: நடவடிக்கை எடுக்கக்கோரி போலீசில் புகார்

திருவள்ளூரில் 2-ம் வகுப்பு மாணவனை தாக்கிய ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாதிக்கப்பட்ட மாணவனின் தாய் போலீசில் புகார் செய்தார்.
20 Aug 2022 8:20 AM GMT