தலைமறைவாக இருந்த 3 பேர் கோர்ட்டில் சரண்

தலைமறைவாக இருந்த 3 பேர் கோர்ட்டில் சரண்

நாகர்கோவிலில் பர்தா அணிந்து டிரைவரின் வீட்டில் நகையை கொள்ளையடித்த வழக்கில் தலைமறைவாக இருந்த 3 பேர் கோர்ட்டில் சரண் அடைந்தனர்.
2 Jun 2023 9:10 PM GMT