குடும்ப தகராறில் 3 குழந்தைகளை கிணற்றில் தள்ளி கொன்ற கொடூர தந்தை; மனைவியையும் கொல்ல முயற்சி

குடும்ப தகராறில் 3 குழந்தைகளை கிணற்றில் தள்ளி கொன்ற கொடூர தந்தை; மனைவியையும் கொல்ல முயற்சி

மங்களூருவில் குடும்ப தகராறில் 3 குழந்தைகளை கிணற்றில் தள்ளி கொன்ற கொடூர தந்தை கைது செய்யப்பட்டார். மனைவியையும் அவர் கொலை செய்ய முயன்றது தெரியவந்தது.
23 Jun 2022 9:37 PM GMT