வடகர்நாடகத்தில் கனமழை: மின்னல் தாக்கி 3 பேர் சாவு

வடகர்நாடகத்தில் கனமழை: மின்னல் தாக்கி 3 பேர் சாவு

வடகர்நாடகத்தில் பெய்த பலத்த மழைக்கு மின்னல் தாக்கி 3 பேர் பலியானார்கள். மேலும் தண்ணீரில் மூழ்கி பயிர்களும் சேதம் அடைந்திருந்தது.
2 Jun 2023 9:20 PM GMT