லாத்தூரில் அடுக்குமாடி கட்டிடத்தில் பயங்கர தீ- 3 பேர் மூச்சுத்திணறி பலி

லாத்தூரில் அடுக்குமாடி கட்டிடத்தில் பயங்கர தீ- 3 பேர் மூச்சுத்திணறி பலி

லாத்தூரில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 பெண்கள் உள்பட 3 பேர் மூச்சுத்திணறல் காரணமாக உயிரிழந்தனர். 4 பேர் காயம் அடைந்தனர்.
26 Oct 2023 6:45 PM GMT