திருவள்ளூரில் 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சாலைமறியலில் ஈடுபட்ட 70-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி ஊழியர்கள் கைது

திருவள்ளூரில் 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சாலைமறியலில் ஈடுபட்ட 70-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி ஊழியர்கள் கைது

திருவள்ளூரில் 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். அப்போது திடீரென அவர்கள் சாலைமறியலில் ஈடுபட்டதால் 70-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.
27 Oct 2023 4:05 AM GMT