வாகன சோதனையில் சிக்கிய 3 திருடர்கள் கைது

வாகன சோதனையில் சிக்கிய 3 திருடர்கள் கைது

அரியலூர், கடலூர் மாவட்ட கோவில்களில் தொடர் திருட்டில் ஈடுபட்ட 3 திருடர்கள் வாகன சோதனையில் சிக்கினர். அவர்களிடம் இருந்து நகை-பணம், இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
20 Aug 2022 5:42 PM