தனியார் நிதி நிறுவனத்தில் போலி நகைகளை அடகு வைத்து ரூ.30 லட்சம் மோசடி

தனியார் நிதி நிறுவனத்தில் போலி நகைகளை அடகு வைத்து ரூ.30 லட்சம் மோசடி

மங்களூருவில், தனியார் நிதி நிறுவனத்தில் போலி நகைகளை அடகு வைத்து ரூ.30 லட்சம் மோசடி செய்யப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக தம்பதி மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
15 Oct 2022 7:00 PM GMT