வாலிபர் கொலையில் 4 பேர் போலீசில் சரண்

வாலிபர் கொலையில் 4 பேர் போலீசில் சரண்

வாலிபர் கொலையில் 4 பேர் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தனர். இந்த கொலை பழிக்குப்பழியாக நடந்தது என போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
17 March 2023 5:15 AM GMT