ரூ.19 லட்சம் முந்திரிகாய்கள் திருடிய வழக்கில் 5 பேர் கைது

ரூ.19 லட்சம் முந்திரிகாய்கள் திருடிய வழக்கில் 5 பேர் கைது

நெல்லை அருகே ரூ.19 லட்சம் முந்திரிகாய்கள் திருடிய வழக்கில் தென்காசி மாவட்டத்தை சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
17 Jun 2023 6:45 PM GMT