நடராஜாின் ஐம்பெரும் சபைகள்

நடராஜாின் ஐம்பெரும் சபைகள்

நடராஜர் தன்னுடைய நடனத்தால் சிறப்பித்த ஐந்து திருத்தலங்கள், ‘பஞ்ச சபைகள்’ என்றும், ‘ஐம்பெரும் சபைகள்’ என்றும் அழைக்கப்படுகின்றன. பொற்சபை, வெள்ளி சபை, ரத்தின சபை, தாமிர சபை, சித்திர சபை என்று அழைக்கப்படும் இந்த ஐந்து சபைகளும், முறையே சிதம்பரம், மதுரை, திருவாலங்காடு, திருநெல்வேலி, குற்றாலம் ஆகிய திருத்தலங்களில் அமைந்திருக்கின்றன. அவற்றைப் பற்றி இங்கே பார்க்கலாம்.
30 July 2023 4:30 PM GMT
நடராஜரின் ஐம்பெரும் சபைகள்

நடராஜரின் ஐம்பெரும் சபைகள்

நடராஜர் தன்னுடைய நடனத்தால் சிறப்பித்த ஐந்து திருத்தலங்கள், ‘பஞ்ச சபைகள்’ என்றும், ‘ஐம்பெரும் சபைகள்’ என்றும் அழைக்கப்படுகின்றன.
30 Jun 2023 2:06 PM GMT