அண்ணா சாலை அருகே ரிச்சி தெருவில் 5 கடைகளில் துணிகர கொள்ளை - செல்போன்களை அள்ளிச்சென்றனர்

அண்ணா சாலை அருகே ரிச்சி தெருவில் 5 கடைகளில் துணிகர கொள்ளை - செல்போன்களை அள்ளிச்சென்றனர்

அண்ணா சாலை அருகே ரிச்சி தெருவில் மர்மநபர்கள் 5 கடைகளின் பூட்டை உடைத்து செல்போன்கள், லேப்டாப் போன்ற பொருட்களை அள்ளிச்சென்றனர்.
3 Sep 2022 7:54 AM GMT