9 அறைகளில் 5 ஆயிரம் பொம்மைகள்; வியப்பூட்டும் நவராத்திரி கொலு அரங்கம்

9 அறைகளில் 5 ஆயிரம் பொம்மைகள்; வியப்பூட்டும் நவராத்திரி கொலு அரங்கம்

நவராத்திரி வழிபாடு நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. மகிஷாசூரனை வதம் செய்ய அம்மன் 9 நாள் கொலுவிருந்து 10-ம் நாள் அவனை சம்ஹாரம் செய்கிறார். இதையொட்டி அம்மன் கோவில்களில் தினம் ஒரு திருக்காட்சி என்ற அடிப்படையில் 9 திருக்கோலத்தில் அம்மன் காட்சி அளித்து வருகிறார்.
24 Oct 2023 7:51 AM GMT