தண்ணீரின்றி 500 ஏக்கர் குறுவை பயிர்கள் கருகின

தண்ணீரின்றி 500 ஏக்கர் குறுவை பயிர்கள் கருகின

திருத்துறைப்பூண்டி பகுதியில் தண்ணீரின்றி 500 ஏக்கர் குறுவை பயிர்கள் கருகியதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
28 Sep 2023 7:15 PM GMT