இளம்பெண் மீதான மோகத்தில் ரூ.5¾ கோடியை இழந்த வங்கி மேலாளர்

இளம்பெண் மீதான மோகத்தில் ரூ.5¾ கோடியை இழந்த வங்கி மேலாளர்

பெங்களூருவில் வாடிக்கையாளர்களின் பணத்தை கையாடல் செய்து, இளம்பெண்ணுடன் ‘டேட்டிங்’ செல்ல ரூ.5¾ கோடியை வங்கி மேலாளர் இழந்துள்ள சம்பவம் நடந்துள்ளது. அவரை கைது செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
24 Jun 2022 9:52 PM GMT