கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பு: 6 முதல் பிளஸ்-2 வரையிலான மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கியது

கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பு: 6 முதல் பிளஸ்-2 வரையிலான மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கியது

பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், 6 முதல் பிளஸ்-2 வரையிலான மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கியது. பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு ரோஜாப்பூ கொடுத்து ஆசிரியர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
13 Jun 2023 12:49 PM GMT