7 பேர் விடுதலைக்காக சந்தித்த சட்டப்போராட்டங்கள்

7 பேர் விடுதலைக்காக சந்தித்த சட்டப்போராட்டங்கள்

அது, 1991-ம் ஆண்டு மே மாதம் 21-ந் தேதி இரவு 10.10 மணி. தமிழ்நாட்டில் ஸ்ரீபெரும்புதூரில் இந்திய வரலாற்றின் கறுப்பு அத்தியாயம் ஒன்று பதிவாகப்போகிறது என்று யாரேனும் நினைத்துப்பார்த்தது இல்லை.
12 Nov 2022 5:50 AM GMT