சுதந்திர திருநாள் அமுதப்பெருவிழா: நாடாளுமன்றத்தில் சிறப்பு நிகழ்ச்சி நடத்தாதது ஏன்? காங்கிரஸ் கட்சி வேதனை

சுதந்திர திருநாள் அமுதப்பெருவிழா: 'நாடாளுமன்றத்தில் சிறப்பு நிகழ்ச்சி நடத்தாதது ஏன்?' காங்கிரஸ் கட்சி வேதனை

சுதந்திர திருநாள் அமுதப்பெருவிழாவையொட்டி நாடாளுமன்றத்தில் சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யாதது குறித்து காங்கிரஸ் கட்சி வருத்தம் வெளியிட்டுள்ளது.
13 Aug 2022 5:53 PM GMT