விழுப்புரம் அருகே   தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் ரூ.8 லட்சம் நகைகள் கொள்ளை;    மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

விழுப்புரம் அருகே தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் ரூ.8 லட்சம் நகைகள் கொள்ளை; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

விழுப்புரம் அருகே தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் ரூ.8 லட்சம் மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
5 Oct 2023 6:45 PM GMT