19,854 மாணவ-மாணவிகள் பிளஸ்-2 தேர்வு எழுதினர்

19,854 மாணவ-மாணவிகள் பிளஸ்-2 தேர்வு எழுதினர்

நெல்லை மாவட்டம் முழுவதும் 19 ஆயிரத்து 854 மாணவ- மாணவிகள் பிளஸ்-2 தேர்வு எழுதினர். வினாத்தாள் எளிதாக இருந்ததாக மகிழ்ச்சியுடன் கூறினர்.
13 March 2023 7:59 PM GMT