போலீஸ் வேலைக்கான தேர்வை 11,974 பேர் எழுதினார்கள்

போலீஸ் வேலைக்கான தேர்வை 11,974 பேர் எழுதினார்கள்

நெல்லை மாவட்டத்தில் போலீஸ் வேலைக்கான எழுத்து தேர்வை 11 ஆயிரத்து 974 பேர் எழுதினார்கள். 2 ஆயிரத்து 468 பேர் தேர்வு எழுத வரவில்லை
27 Nov 2022 9:36 PM GMT