திண்டுக்கல்லில் சாலையில் மயங்கி விழுந்த தொழிலாளி மீது லாரி மோதி பலி

திண்டுக்கல்லில் சாலையில் மயங்கி விழுந்த தொழிலாளி மீது லாரி மோதி பலி

தாக்குதலில் காயமடைந்து சாலையில் மயங்கி விழுந்த தொழிலாளி மீது லாரி மோதியதில் பலியானார். இதற்கிடையே அவர் கொலை செய்யப்பட்டதாக, சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியதால் திண்டுக்கல்லில் பரபரப்பு ஏற்பட்டது.
15 Oct 2023 10:00 PM GMT