செங்குன்றம் அருகே பால் வியாபாரி அடித்துக்கொலை - 4 பேர் கைது

செங்குன்றம் அருகே பால் வியாபாரி அடித்துக்கொலை - 4 பேர் கைது

முன்விரோதம் காரணமாக செங்குன்றம் அருகே பால் வியாபாரி அடித்துக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
30 Oct 2022 8:55 AM GMT