மாற்றுத்திறனாளி பெண் குடும்பத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு

மாற்றுத்திறனாளி பெண் குடும்பத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் வீட்டுமனை ஆக்கிரமிப்பை அகற்றக்கூறி மாற்றுத்திறனாளி பெண் குடும்பத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
25 July 2022 6:49 PM IST