ஆன்லைன் மூலம் ரூ.21 லட்சத்தை அபேஸ் செய்த வாலிபர் கைது-சைபர் கிரைம் போலீசார் பிடித்தனர்

ஆன்லைன் மூலம் ரூ.21 லட்சத்தை 'அபேஸ்' செய்த வாலிபர் கைது-சைபர் கிரைம் போலீசார் பிடித்தனர்

மைசூருவில் எச்.டி.எப்.சி. வங்கியின் வாடிக்கையாளர்களின் கணக்கில் இருந்து ஆன்லைன் பணப்பரிமாற்றம் மூலம் ரூ.21 லட்சத்தை அபேஸ் செய்த வாலிபரை சைபர் கிரைம் போலீசார் பிடித்து கைது செய்தனர்.
17 Aug 2022 4:53 PM GMT