மேற்கு வங்காளத்தில் ஆதார் அட்டை முடக்கப்பட்டாலும் தேர்தலில் வாக்களிக்க முடியும்: தேர்தல் தலைமை ஆணையர் அறிவிப்பு
மேற்கு வங்காளத்தில் ஏராளமான வாக்காளர்களின் ஆதார் எண்கள் முடக்கப்பட்டுள்ளதாக திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.சுகேந்து சேகர் ராய் தெரிவித்துள்ளார்.
28 Feb 2024 8:59 AM GMTஆதார் அட்டையில் பிறந்த ஆண்டு 1900 என பதிவு:அரசு திட்டங்கள் பெற முடியாத தம்பதி10 ஆண்டுகளாக சரிசெய்ய முடியாமல் தவிப்பு
ஆதார் அட்டையில் பிறந்த ஆண்டு 1900 என பதிவு செய்யப்பட்டுள்ளதால் அதனை சரிசெய்ய முடியாமலும், அரசு திட்டங்கள் பெற முடியாமலும் கணவன்- மனைவி தவிப்புக்கு ஆளாகி உள்ளனர்.
13 Oct 2023 8:34 PM GMTஆதார் அட்டை விவரங்களை அடுத்த 3 மாதங்களுக்கு இணையத்தில் இலவசமாக புதுப்பிக்கலாம் - மத்திய அரசு அறிவிப்பு
இணையத்தில் ஆதார் அட்டை புதுப்பிக்கும் சேவை ஜூன் 14-ந்தேதி வரை இலவசமாக கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
16 March 2023 2:29 AM GMTஆதார் அட்டையில் ஆவணங்களை புதுப்பியுங்கள்- பொது மக்களுக்கு, ஆதார் ஆணையம் வலியுறுத்தல்
பொது மக்கள் தங்கள் ஆவணங்களைப் புதுப்பிக்க வேண்டும் என்று ஆதார் ஆணையம் அறிவுறுத்தப்படுகிறது.
24 Dec 2022 8:18 PM GMTஆதார் கார்டுக்கு விண்ணப்பிக்க போலியாக அரசு டாக்டர் கையெழுத்து - தனியார் இ-சேவை மைய பெண் நிர்வாகி கைது
ஆதார் கார்டுக்கு விண்ணப்பிக்க போலியாக அரசு டாக்டரின் கையெழுத்து மற்றும் முத்திரையை பயன்படுத்தி மோசடி செய்த தனியார் இ-சேவை மையத்தின் பெண் நிர்வாகியை போலீசார் கைது செய்தனர்.
15 Dec 2022 6:12 AM GMTபி.எம்.கிசான் இணைய தளத்தில் விவசாயிகள் ஆதாரை பதிவு செய்ய வேண்டும்
தவணைத்தொகையை பெற பி.எம்.கிசான் இணைய தளத்தில் விவசாயிகள் ஆதாரை பதிவு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
3 Dec 2022 6:14 PM GMTஆதார் கார்டுடன் இணைக்காவிட்டால், உங்கள் பான்கார்டு காலாவதியாகிவிடும்: வருமானவரித்துறை எச்சரிக்கை
பான் கார்டை ஆதாருடன் இணைப்பதற்கான கடைசி வாய்ப்பை வருமான வரித்துறை அறிவித்துள்ளது.
26 Nov 2022 6:32 AM GMT10 ஆண்டுகள் நிறைவடைந்த ஆதார் அட்டையை புதுப்பிக்க வேண்டும்
10 ஆண்டுகள் நிறைவடைந்தஆதார் அட்டையை பொதுமக்கள் புதுப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
20 Nov 2022 7:01 PM GMTதபால்துறை சார்பில் ஆதார் கார்டில் பெயர் சேர்க்கும் முகாம்
கூடலூரில் தபால்துறை சார்பில் ஆதார் கார்டில் பெயர் சேர்க்கும் முகாம் நடந்தது.
6 Oct 2022 4:11 PM GMTஆதார் கார்டு கேட்டதற்காக சுங்கச்சாவடியில் பணிபுரியும் பெண் ஊழியரை அறைந்த நபர்..!
மத்தியபிரதேசத்தில் சுங்கச்சாவடியில் பணிபுரியும் பெண் ஊழியரை அறைந்த நபரை போலீசார் தேடிவருகின்றனர்.
21 Aug 2022 4:22 PM GMT