ஆடிக்கிருத்திகையையொட்டி முருகன் கோவில்களில் காவடி எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்

ஆடிக்கிருத்திகையையொட்டி முருகன் கோவில்களில் காவடி எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்

ஆடிக்கிருத்திகையையொட்டி முருகன் கோவில்களில் பக்தர்கள் காவடி எடுத்து வந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். மேலும் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்து நின்று சாமி தரிசனம் செய்தனர்.
9 Aug 2023 6:45 PM GMT