அம்மனுக்கு வளையல் அலங்காரம் செய்யும் ஆடிப்பூரம்

அம்மனுக்கு வளையல் அலங்காரம் செய்யும் 'ஆடிப்பூரம்'

ஆடி மாதத்தில் வரும் ஆடிப்பூரத்தில்தான் அம்மன் அவதரித்ததாக சொல்லப்படுகிறது.பெண்கள் பலரும் வளையல்களை வாங்கிச் சென்று, அம்பாள் வழிபாட்டிற்கு கொடுப்பார்கள்.
26 July 2022 1:36 PM GMT