கூட்டாளியை சென்னையில் சுட்டுக்கொன்று உடலை துண்டுகளாக்கி தாமிரபரணியில் வீச்சு - பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வம் அரங்கேற்றிய பயங்கரம்

கூட்டாளியை சென்னையில் சுட்டுக்கொன்று உடலை துண்டுகளாக்கி தாமிரபரணியில் வீச்சு - பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வம் அரங்கேற்றிய பயங்கரம்

ஒரு கும்பலை ஏவி, சென்னையில் தன் கூட்டாளியை சுட்டுக்கொன்றதுடன், உடலை எடுத்து வந்து துண்டுகளாக்கி தாமிரபரணியில் வீசிய பயங்கர சம்பவம் நடந்துள்ளது. இதை பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வம் அரங்கேற்றி இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
22 Jun 2023 8:02 PM GMT