எம்.எல்.ஏ. ஆன பின்பு தொகுதியை கண்டுகொள்ளவில்லை - நடிகர் பாலகிருஷ்ணா மீது போலீசில் புகார்

"எம்.எல்.ஏ. ஆன பின்பு தொகுதியை கண்டுகொள்ளவில்லை" - நடிகர் பாலகிருஷ்ணா மீது போலீசில் புகார்

‘இரண்டு முறை எம்.எல்.ஏ.வாக இருக்கும் பாலகிருஷ்ணா தொகுதியை கண்டுகொள்வது இல்லை என்றும், தொகுதியில் நிலவும் பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் மக்கள் சிலர் புகார் அளித்துள்ளனர்.
1 Oct 2022 1:17 AM GMT