இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தவுடன் அக்னிபத் திட்டம் ரத்து செய்யப்படும் - ராகுல்காந்தி

'இந்தியா' கூட்டணி ஆட்சி அமைந்தவுடன் 'அக்னிபத்' திட்டம் ரத்து செய்யப்படும் - ராகுல்காந்தி

நிரந்தர பணியுடன் கூடிய ஆள்தேர்வு முறை மீண்டும் கொண்டுவரப்படும் என்று ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
16 April 2024 11:49 PM GMT