வேளாண் நிதிநிலை அறிக்கை தமிழக விவசாயிகளுக்கு செயற்கை பேரிடரை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது - டி.டி.வி.தினகரன்

வேளாண் நிதிநிலை அறிக்கை தமிழக விவசாயிகளுக்கு செயற்கை பேரிடரை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது - டி.டி.வி.தினகரன்

விவசாயிகளின் கண்ணீருக்கு வீரியம் அதிகம் என்பதை உணராத தி.மு.க அரசின் ஆயுட்காலம் முடியும் நேரம் நெருங்கிவிட்டது.
20 Feb 2024 9:27 AM GMT