சிப்காட் தொழிற்பேட்டைக்கு நிலம் பறிப்பை கைவிடக்கோரி பா.ம.க இன்று போராட்டம்: பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவிப்பு

சிப்காட் தொழிற்பேட்டைக்கு நிலம் பறிப்பை கைவிடக்கோரி பா.ம.க இன்று போராட்டம்: பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவிப்பு

தொழிலுக்காக உழவு ஒருபோதும் அழிக்கப்படக் கூடாது. உழவுத் தொழில் காப்பாற்றப்படாவிட்டால், தமிழ்நாட்டு மக்கள் இன்னும் சில ஆண்டுகளில் உணவுக்காக பிற மாநிலங்களிடமும், வெளிநாடுகளிடமும் கையேந்தி நிற்கும் நிலை ஏற்படும் என்று பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறினார்.
21 Nov 2023 9:45 PM GMT