தமிழகம் முழுவதும் ஒரே நாளில் 2,604 பேரின் குறைகளை கேட்டு போலீசார் நடவடிக்கை - போலீஸ் கமிஷனரும் மக்களை சந்தித்தார்

தமிழகம் முழுவதும் ஒரே நாளில் 2,604 பேரின் குறைகளை கேட்டு போலீசார் நடவடிக்கை - போலீஸ் கமிஷனரும் மக்களை சந்தித்தார்

புதன்கிழமைதோறும் பொதுமக்களிடம் குறைகளை கேட்டு மனுக்கள் வாங்கும் திட்டத்தின்கீழ் நேற்று ஒரே நாளில் தமிழகம் முழுவதும் போலீசார் 2,604 பேரை சந்தித்து மனுக்களை வாங்கினார்கள். சென்னையிலும் போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் மனுக்களை பெற்று பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
22 Dec 2022 7:44 AM GMT