கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் தீர்த்து கட்டியது அம்பலம்

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் தீர்த்து கட்டியது அம்பலம்

கிராம பஞ்சாயத்து ஊழியர் தற்கொலை வழக்கில் திடீர் திருப்பமாக கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் தீர்த்து கட்டியது அம்பலமாகியுள்ளது. இதுதொடர்பாக அவரது மனைவி, கள்ளக்காதலன் கைது செய்யப்பட்டனர்.
2 July 2022 5:22 PM GMT