அடர்ந்த வனப்பகுதிக்குள் செல்ல அடம்பிடிக்கும் 'அரிக்கொம்பன்' யானை; அரிசி, பலாப்பழங்களை வைத்து கண்காணிப்பு
உத்தமபாளையம் அருகே சண்முகாநதி அணை பகுதியில் 3-வது நாளாக முகாமிட்டுள்ள ‘அரிக்கொம்பன்’ யானை, அடர்ந்த வனப்பகுதிக்குள் செல்லாமல் அடம்பிடித்து வருகிறது. அரிசி, பலாப்பழங்களை வைத்து வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.
31 May 2023 9:00 PM GMTவிளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire