அடர்ந்த வனப்பகுதிக்குள் செல்ல அடம்பிடிக்கும் அரிக்கொம்பன் யானை; அரிசி, பலாப்பழங்களை வைத்து கண்காணிப்பு

அடர்ந்த வனப்பகுதிக்குள் செல்ல அடம்பிடிக்கும் 'அரிக்கொம்பன்' யானை; அரிசி, பலாப்பழங்களை வைத்து கண்காணிப்பு

உத்தமபாளையம் அருகே சண்முகாநதி அணை பகுதியில் 3-வது நாளாக முகாமிட்டுள்ள ‘அரிக்கொம்பன்’ யானை, அடர்ந்த வனப்பகுதிக்குள் செல்லாமல் அடம்பிடித்து வருகிறது. அரிசி, பலாப்பழங்களை வைத்து வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.
31 May 2023 9:00 PM GMT