அன்பு ஜோதி ஆசிரமத்தில் 16 பேர் மாயம் - பெங்களூரு விரைந்த சிபிசிஐடி போலீசார்

அன்பு ஜோதி ஆசிரமத்தில் 16 பேர் மாயம் - பெங்களூரு விரைந்த சிபிசிஐடி போலீசார்

அன்பு ஜோதி ஆசிரமத்தில் மாயமானவர்கள் குறித்து விசாரிக்க சிபிசிஐடி போலீசார் பெங்களூருவுக்கு சென்றனர்.
25 Feb 2023 9:26 AM GMT
விக்கிரவாண்டி அன்புஜோதி ஆசிரமத்தால்பாதிக்கப்பட்ட பெண்களிடம் தேசிய மகளிர் ஆணைய அதிகாரி விசாரணைவிரைவில் அறிக்கை சமர்ப்பிப்போம் என்று பேட்டி

விக்கிரவாண்டி அன்புஜோதி ஆசிரமத்தால்பாதிக்கப்பட்ட பெண்களிடம் தேசிய மகளிர் ஆணைய அதிகாரி விசாரணைவிரைவில் அறிக்கை சமர்ப்பிப்போம் என்று பேட்டி

அன்புஜோதி ஆசிரமத்தால் பாதிக்கப்பட்ட பெண்களிடம் தேசிய மகளிர் ஆணைய முதன்மை ஒருங்கிணைப்பாளர் விசாரணை நடத்தினார். விரைவில் அறிக்கை சமர்ப்பிப்போம் என்று அவர் கூறினார்.
18 Feb 2023 6:45 PM GMT
விக்கிரவாண்டிஆசிரமத்தில் மாயமானவர்கள் பற்றி தொடர்ந்து வரும் புகார்கள்இதுவரை 7 வழக்குகள் பதிவு

விக்கிரவாண்டிஆசிரமத்தில் மாயமானவர்கள் பற்றி தொடர்ந்து வரும் புகார்கள்இதுவரை 7 வழக்குகள் பதிவு

விக்கிரவாண்டி ஆசிரமத்தில் மாயமானவர்கள் பற்றி தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. இதுவரை 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
18 Feb 2023 6:45 PM GMT
விக்கிரவாண்டியில் இருந்து அழைத்து செல்லப்பட்டவர்களில் 11 பேர் மாயம்:பெங்களூரு ஆசிரமத்தில் நடந்தது என்ன?தனிப்படை போலீஸ் விசாரணையில் பரபரப்பு தகவல்கள்

விக்கிரவாண்டியில் இருந்து அழைத்து செல்லப்பட்டவர்களில் 11 பேர் மாயம்:பெங்களூரு ஆசிரமத்தில் நடந்தது என்ன?தனிப்படை போலீஸ் விசாரணையில் பரபரப்பு தகவல்கள்

விக்கிரவாண்டியில் இருந்து அழைத்து செல்லப்பட்டவர்களில் 11 பேர் மாயமாகி இருக்கிறார்கள். இந்த நிலையில் பெங்களூரு ஆசிரமத்தில் நடந்தது என்ன? என்பது குறித்து தனிப்படை போலீசாரின் விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.
17 Feb 2023 6:45 PM GMT
விக்கிரவாண்டி அன்புஜோதி ஆசிரமத்தில் அதிகாரிகள் அதிரடி சோதனைமூட்டை, மூட்டையாக ஆவணங்கள், மாத்திரைகள் பறிமுதல்

விக்கிரவாண்டி அன்புஜோதி ஆசிரமத்தில் அதிகாரிகள் அதிரடி சோதனைமூட்டை, மூட்டையாக ஆவணங்கள், மாத்திரைகள் பறிமுதல்

விக்கிரவாண்டி அன்புஜோதி ஆசிரமத்தில் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இதில் மூட்டை, மூட்டையாக ஆவணங்கள், மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
17 Feb 2023 6:45 PM GMT
விக்கிரவாண்டியில் சிறைச்சாலைபோல் இயங்கிய ஆசிரமம்:மனநலம் பாதிக்கப்பட்டவர்களை வெளிமாநில ஆசிரமத்துக்கு அனுப்பி நிதி குவித்தனர்போலீஸ் விசாரணையில் பரபரப்பு தகவல்கள்

விக்கிரவாண்டியில் சிறைச்சாலைபோல் இயங்கிய ஆசிரமம்:மனநலம் பாதிக்கப்பட்டவர்களை வெளிமாநில ஆசிரமத்துக்கு அனுப்பி நிதி குவித்தனர்போலீஸ் விசாரணையில் பரபரப்பு தகவல்கள்

விக்கிரவாண்டி ஆசிரமம் சிறைச்சாலைபோல் இயங்கியுள்ளது. அங்குள்ள மனநலம் பாதிக்கப்பட்டவர்களை வெளிமாநிலங்களில் உள்ள ஆசிரமத்துக்கு அனுப்பி வைத்து நிதி குவித்துள்ளது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
17 Feb 2023 6:45 PM GMT