மாடல் அழகியின் புகைப்படத்தை அனுப்பி மயக்கினார்: திருமணம் செய்வதாக வாலிபரை ஏமாற்றி ரூ.9 லட்சம் மோசடி - ஆந்திர பெண் கைது

மாடல் அழகியின் புகைப்படத்தை அனுப்பி மயக்கினார்: திருமணம் செய்வதாக வாலிபரை ஏமாற்றி ரூ.9 லட்சம் மோசடி - ஆந்திர பெண் கைது

மாடல் அழகியின் புகைப்படத்தை அனுப்பி வாலிபரை மயக்கி திருமணம் செய்வதாக கூறி ரூ.9 லட்சம் மோசடி செய்த ஆந்திர மாநில பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
9 July 2023 7:38 AM GMT