ஆடிப்பூரத்தில் அவதரித்த ஆண்டாள்

ஆடிப்பூரத்தில் அவதரித்த ஆண்டாள்

திருவில்லிபுத்தூரில் அருளும் ஆண்டாள் நாச்சியார், ஆடிப்பூரம் அன்று பிறந்ததாக புராணங்கள் சொல்கின்றனர். இந்த நாளில் அவர் அவதரித்த திருத்தலமான திருவில்லிபுத்தூர் ஆலயத்தைப் பற்றியும், ஆண்டாள் நாச்சியார் பற்றியும் சில விஷயங்களை தெரிந்துகொள்வோம்.
18 July 2023 8:07 AM GMT