அண்ணியை கொலை செய்து ஆழ்குழாய் கிணற்றில் புதைத்த கொழுந்தன் - புதுக்கோட்டையில் பயங்கரம்

அண்ணியை கொலை செய்து ஆழ்குழாய் கிணற்றில் புதைத்த கொழுந்தன் - புதுக்கோட்டையில் பயங்கரம்

சொத்து தகராறில் அண்ணியை கொலை செய்து ஆழ்குழாய் கிணற்றில் புதைத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
18 Jan 2024 10:41 AM GMT