அறந்தாங்கியில் விரைவில் புதிய பஸ் நிலையம்-கலெக்டர் மெர்சி ரம்யா சிறப்பு பேட்டி

அறந்தாங்கியில் விரைவில் புதிய பஸ் நிலையம்-கலெக்டர் மெர்சி ரம்யா சிறப்பு பேட்டி

முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தின் மூலம் அரசு பள்ளிகளில் மாணவர்கள் வருகை 97.6 சதவீதமாக அதிகரித்துள்ளதாகவும், அறந்தாங்கியில் புதிய பஸ் நிலையம் விரைவில் அமைக்கப்பட உள்ளதாகவும் கலெக்டர் மெர்சி ரம்யா கூறினார்.
20 Oct 2023 6:44 PM GMT