பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு புகார்:கிராமசபை கூட்டத்தில் இருதரப்பினரிடையே வாக்குவாதம்உளுந்தூர்பேட்டை அருகே பரபரப்பு

பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு புகார்:கிராமசபை கூட்டத்தில் இருதரப்பினரிடையே வாக்குவாதம்உளுந்தூர்பேட்டை அருகே பரபரப்பு

உளுந்தூர்பேட்டை அருகே பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு நடந்ததாக கூறி கிராமசபை கூட்டத்தில் இருதரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
16 Aug 2023 12:15 AM IST