பெண், மகன்-மகளுடன் தூக்கில் பிணமாக தொங்கிய வழக்கில் திருப்பம்: கணவனே மனைவி-பிள்ளைகளை கொன்றது அம்பலம்

பெண், மகன்-மகளுடன் தூக்கில் பிணமாக தொங்கிய வழக்கில் திருப்பம்: கணவனே மனைவி-பிள்ளைகளை கொன்றது அம்பலம்

கோலார் தாலுகாவில், ஒரு பெண் தனது மகன்-மகளுடன் தூக்கில் பிணமாக தொங்கிய வழக்கில் திருப்பம் ஏற்பட்டுள்ளது. அந்த பெண்ணின் கணவனே மனைவி மற்றும் பிள்ளைகளை கொன்றது போலீசாரின் விசாரணையில் அம்பலமாகி உள்ளது.
22 Jun 2023 9:47 PM GMT