காஞ்சீபுரம் மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு கலைத்திருவிழா போட்டிகள் - கலெக்டர் தகவல்

காஞ்சீபுரம் மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு கலைத்திருவிழா போட்டிகள் - கலெக்டர் தகவல்

காஞ்சீபுரம் மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு கலைத்திருவிழா போட்டிகள் நடத்தப்பட உள்ளது என்று கலெக்டர் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளார். காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
11 Oct 2023 8:49 AM GMT